இது சென்னை பதிவர் சங்கத்தின் “அ முதல் ஔ வரை” தொடர்பதிவு. இதில் சென்னை பதிவர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் பன்னிரெண்டு நாட்களுக்கு உயிர் எழுத்துகளில் தொடங்கும் வார்த்தைகளில் பதிவிட முனைந்துள்ளோம். நான் எடுத்துக்கொண்ட தலைப்பு தமிழ் இசையமைப்பாளர்கள்.
இன்றைய எழுத்து – இ
பாடல் – இரக்கம் வராமல்
இயற்றியவர் – கோபாலகிருஷ்ண பாரதி
– தே. வி 🙂
April 5, 2014 at 2:47 pm
nice to hear the behag song in your voice.
Deva